எண்களை வைத்து ஓதிப் பார்ப்பது கூடுமா?

எண்களை வைத்து ஓதிப் பார்ப்பது கூடுமா?

By Sufi Manzil 0 Comment May 26, 2010

Print Friendly, PDF & Email

கேள்வி: எண்களை வைத்து ஓதிப்பார்ப்பது , பாதுகாப்பு கருதி அதை அணிந்து கொள்வது போன்றவைகள் ஆகுமானதா?

பதில்: மிக தாராளமாக கூடும். எண்ணிக்கைகளை (குர்ஆன் வசனங்களை எண்களாக ஆக்கிக்) கொண்டு, தீங்குகளை விட்டும் பாதுகாப்பு தேடுவது, பைத்தியத்தை தெளிவிப்பது, நோய் கண்டவர்களைக் குணப்படுத்துவது போன்ற காரியங்களை அறிவுக் கடல் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் செய்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை கலையை உண்டாக்கியவர்கள் இமாம் அவர்கள்தான் என்று சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் ஒரு நிபந்தனை, ஆகுமான காரியத்திற்காகத்தான் இதை பயன்படுத்த வேண்டும். ஹராமான காரியத்திற்குப் பயன்படுத்துவது கூடாது.                                                         

ஆதாரம்: பதாவல் ஹதீஸிய்யா 3ம் பக்கம்.

நன்றி: வஸீலா 1-11-1988