மீலாது விழா!

மீலாது விழா!

By Sufi Manzil 0 Comment September 23, 2010

Print Friendly, PDF & Email

காயல்பட்டணத்தில் ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் சார்பில் சதுக்கைத் தெரு அல்மீன் சங்கம் பெரிய சதுக்கையில் கடந்த 21-09-10 அன்று மீலாது விழா தமிழ்நாடு சுன்னத்' வல் ஜமாஅத் உலமா சபை தலைவர் மௌலவி முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி அவர்களி தலைமையில் நடைபெற்றது. இதில் நாகூர் ஏழுலெப்பை பள்ளி இமாம் மௌலவி முஹம்மது காஸிம் மஹ்லரி அவர்களும், தஞ்சாவூர் மௌலவி செய்யிது வஜீஹுன்னகீ சகாப் ஆலிம் அவர்களும் உரையாற்றினார்கள். முன்னிலை வகித்தவர்கள் மௌலவி ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் அவர்கள். இறுதியில் பாத்திஹா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. தபர்ரூக்கும் வழங்கப்பட்டது.