Junaidul Bagdadi-ஜுனைதுல் பக்தாதி

Junaidul Bagdadi-ஜுனைதுல் பக்தாதி

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

Life History of Junaidul Bagdadi.

He accompanied his maternal uncle Sari-al-saqthi and other guides including al-Harith al-Muhasibi  and others. He was born in Baghdad from Persian parents and according to Dehkhoda, his ancestors where from Nahavand.

Influences

He laid the groundwork for sober mysticism in contrast to that of God-intoxicated Sufis like al Hallaj, Bayajeed Bastami and Abusaeid Abolkheir. In the process of trial of al Hallaj, his former disciple, Caliph of the time demanded his fatwa and he issued this fatwa. "From the outward appearance he is to die and we judge according to the outward appearance and God knows better". He is referred to by the Sufis as Sayyid-ut Taifa i.e. the leader of the group. He lived and died in the city of Bagdhad.

Teachings

Junayd’s contributions to Sufism are many. His basic ideas deal with a progression that leads one to “annihilate” oneself (fana) so as to be in a closer union with the Divine. People need to “relinquish natural desires, to wipe out human attributes, to discard selfish motives, to cultivate spiritual qualities, to devote oneself to true knowledge, to do what is best in the context of eternity, to wish good for the entire community, to be truly faithful to God, and to follow the Prophet in the matters of the Shari’a” . This starts with the practice of renunciation (zuhd) and continues with withdrawal from society, intensive concentration on devotion (ibadat) & remembrance (dhikr) of God, sincerity (ikhlas), and contemplation (muraqaba) respectively; contemplation produces fana .This type of “semantic struggle “ recreates the experience of trial (bala) that is key in Junayd’s writings . This enables people to enter into the state of fana. Junayd divides up the state of fana into three parts: “1) the passing away from one’s attributes through the effort of constantly opposing one’s ego-self (nafs); 2) passing away from one’s sense of accomplishment, that is, passing away from ‘one’s share of the sweet deserts and pleasures of obedience’; and 3) passing away from the vision of the reality ‘of your ecstasies as the sign of the real overpowers you’” . All of these stages help one to achieve fana. Once that has been attained, a person is in the state of remaining, or baqa. It is through the stage of baqa that one is able to find God – or rather, have God find him / her. Reaching baqa is not an easy thing to do though; getting through the three stages requires strict discipline and patience. There is even debate amongst scholars as to whether or not the third stage is even possible to reach. Junayd helped establish the “sober” school of Sufi thought, which meant that he was very logical and scholarly about his definitions of various virtues, Tawhid, etc. Sober Sufism is characterized by people who “experience fana [and] do not subsist in that state of selfless absorption in God but find themselves returned to their senses by God. Such returnees from the experience of selflessness are thus reconstituted as renewed selves,” just like an intoxicated person sobering up . For example, Junayd is quoted as saying, “The water takes on the color of the cup.” While this might seem rather confusing at first, ‘Abd al-Hakeem Carney explains it best: “When the water is understood here to refer to the Light of Divine self-disclosure, we are led to the important concept of ‘capacity,’ whereby the Divine epiphany is received by the heart of any person according to that person’s particular receptive capacity and will be ‘colored’ by that person’s nature”  As one can see, such a simple phrase holds such deep meaning; it brings the reader back to a deeper understanding of God through a more thoughtful metaphor.

 Difficulties

There are a few other problems when encountering Junayd’s texts. Junayd believed that Sufism was a way for the elite to reach God, not the common man. “Tasawwuf,” he says, “is to purge the heart from every wish to follow the path of common men”  This further elaborates on why Junayd wrote so eloquently. Also, according to Sells, “…Junayd seems to presuppose that his hearer or reader has had the experience about which he is speaking – or, even more radically, that the hearer or reader is able to enter that experience, or some re-creation of it – at the moment of encounter with Junayd’s words”  This statement makes it seem like Junayd was writing to a specific sect of the elite that he described earlier. The elite that he refers to are the elect, or “a tightly-knit group of ‘brethren’ that Junayd designates by such phrases as ‘the choice of believers’ or ‘the pure ones.’ They play significant roles in the community of believers…” [As mentioned, Junayd has always been difficult to read for scholars because most of his writings have been lost to time. Junayd constantly uses precise words & language specific to try and describe God, the longing for Him, and the human condition. His ornate language immediately turns off most people, but Junayd had a reason for writing so cryptically. According to the Encyclopedia of Islam, Junayd found out that a letter he had written was opened by a stranger before it got to its destination: “doubtless by some zealot desirous of finding cause for impugning his orthodoxy; and to this ever-present danger must in part be attributed the deliberate preciosity which marks the writings of all the mystics of J?unayd's period”  This constant worry about others getting a hold of his ideas caused Junayd to become very protective of his writings.

 

ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹ அன்ஹு
 

ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட 'நுஹாவந்த்' என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று வந்தார்.
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும் அவைகள் பெறவில்லை.                                                  
    ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட 'நுஹாவந்த்' என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீரலியல்லாஹ அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று வந்தார்.
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹ அன்ஹு
அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும் அவைகள் பெறவில்லை.                                                 


      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லா{ஹ அன்{ஹ அவர்கள். 
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லா{ஹ அன்{ஹ அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லா{ஹ அன்{ஹ அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்{ஹகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லா{ஹ அன்{ஹ அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லா{ஹ அன்{ஹ அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லா{ஹ அன்{ஹஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்{ஹ கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்{ஹ பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்{ஹ கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.    


      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். 
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட 'நுஹாவந்த்' என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று வந்தார்.
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும் அவைகள் பெறவில்லை.                                                 


      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். 
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

         ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட  'நுஹாவந்த்' என்றும்  ஊரிலி ருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள்  ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின்  உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்  மார்க்க கல்வி பயின்று வந்தார்  . 
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும்  அவைகள் பெறவில்லை.                                                  ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட  'நுஹாவந்த்' என்றும்  ஊரிலி ருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள்  ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின்  உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்  மார்க்க கல்வி பயின்று வந்தார்  . 
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும்  அவைகள் பெறவில்லை.                                                  ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட 'நுஹாவந்த்' என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று வந்தார்.
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும் அவைகள் பெறவில்லை.                                                 


      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். 
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ  அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
 

      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ  அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட  'நுஹாவந்த்' என்றும்  ஊரிலி ருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள்  ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின்  உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்  மார்க்க கல்வி பயின்று வந்தார்  . 
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும்  அவைகள் பெறவில்லை.                                                 

      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ  அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
 
ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட  'நுஹாவந்த்' என்றும்  ஊரிலி ருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள்  ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின்  உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்  மார்க்க கல்வி பயின்று வந்தார்  . 
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும்  அவைகள் பெறவில்லை.                                                  

      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ  அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹஜ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட  'நுஹாவந்த்' என்றும்  ஊரிலி ருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள்  ஜுனைதுவ் பக்தாதி அவர்கள். இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடை வைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின்  உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம்  மார்க்க கல்வி பயின்று வந்தார்  . 
 
       தம் மருமகனுக்கு ஏழு வளது நிரம்பப் பெற்ற போது ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா புறப்பட்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடன் தம் மருமகரையும் அழைத்துச் சென்றனர். மக்காவில் நானூறு அறிஞர்களுக்கு மேற்பட்ட கூட்டம் ஒன்றில் இறைவனுக்கு நன்றி செலுத்துவது என்றால் என்னவென்பது பற்றிய பிரச்சனை எழுந்தபோது, ஆங்குக் கூடியிருந்த அறிஞர்கள் பலர், பல்வேறு விளக்கங்களைக் கூறினர். ஆனால் அங்கு குழுமியருந்த அனைவரின் ஒப்பதலையும்  அவைகள் பெறவில்லை.                                                  

      அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தம் சின்னஞ்சிறு மருமனரை அருகழைத்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் அதுபற்றி அவர்களிடம் வினவ, 'இறைவனின் அருட்கொடைகளை நுகர்ந்துவிட்டு, அவனுக்கு மாறு செய்யாதிருப்பதும், ஒரு வேளை செய்யின், அவ்வாறு மாறு செய்வதற்கு அவனளித்த அருட்கொடைகளை மூல காரணமாகக் கொள்ளாதிருப்பதுமாகும்' என்று மறுமொழி கூறினர்.
 
       அது கேட்டு அங்கிருந்த அனைவர் புருவங்களும் மேலேறின. அனைவரும் அதனை ஒருமித்து ஏற்றுக் கொண்டனர். தம் மருமகர் ஜுனைதுல் பக்தாதி அவர்களை வாரி அணைத்து முத்தமிட்டு.' அல்லாஹ் உமக்கு அருள்பாலிப்பானாக! உம் நாவன்மையே இறைவன் உமக்களித்த நற்பேறாகும்' என்று வாயாரப் புகழந்தனர். இதை எவரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? என்று  ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் கேட்க, 'தங்களின் தாளடியில் அமர்ந்துதான்' என்று அடக்கமாக மறுமொழி பகர்ந்தனர் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
 
        இளமையிலிருந்தே இவர்களுக்கு ஷாஃபி மத்ஹபின் மீது பற்றிருந்தது எனவே அவர்கள் பக்தாதில் வாழ்ந்து வந்த இமாம் ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான அபூஸர் இப்றாஹிம் இப்னுல் காலிதுல் கல்பீ . ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ஷாஃபி மத்ஹபின் பிக்ஹுகளைப் பயின்றனர். இருபது வயதை அடைந்தபோது தம் ஆசானின் அனுமதி பெற்று மார்க்கத் தீர்ப்பு வழங்கவும் செய்தனர்.
 
      ஒரு நாள் அவர்களின் உள்ளத்தில் தம்மிடமுள்ள நான்கு தீனார்களை எடுத்துச் சென்று தம் மாமனாரின் காலடியில் எடுத்து வைத்தால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் உதித்தது.அவ்விதமே அவர்கள் செய்தார்கள். அது கண்டு பெரிதும் மகிழ்ந்த ஸரீ அஸ்ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைவ வாழ்த்தினர். பின்னர் தம் மருமகரை நோக்கி எனக்கு  இன்று நான்கு தீனார்கள் தேவைப்பட்டன. நான் இறைவனிடம், 'இறைவனே! உன் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் மூலம் எனக்கு அவற்றைத் தந்தருள்வாயாக! என்று இறைஞ்சினேன். உம் மூலம் அவற்றை இறைவன் அனுப்பித் தந்தான்;' என்று கூறினர்.
 
        'ஒருவன் இறைதியானத்திலே தன் மனத்தை முற்றிலும் ஈடுபடுத்தி, தான் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் மறந்தொழிப்பதும் தௌபாவின்பாற்பட்டதேயாகும். மேலும் ஒருவன் நேர் வழி பெற்றபின், தான் முன்னர் செய்த பாவங்களை நினைப்பதும் வருத்தத்தை நல்குமாதலால் அவற்றை மறந்தொழிப்பதே மாண்புடையதாகும்'என்று கூறினர்.
 
     தம் மருமகரின் அறிவையும், ஆன்மீக பரிபக்குவத்தையும் நன்கு விளங்கிக் கொண்ட ஸரீ அஸ் ஸகதீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவர்களை நோக்கி, மக்களுக்கு அறிவுரை நல்குமாறு எவ்வளவோ கூறினர். ஆசான் இருக்குங்கால் மாணவன் அறிவுரை பகர்வது அழகன்று என்று அடக்கத்துடன் மறுத்துவிட்டனர் ஜுனைத் அவர்கள்.
 
      இக்காலை அவர்கள் ஒரு வெள்ளியிரவ தூங்கிக் கnhண்டிருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் அவர்களின் கனவில் திருத்தோற்றம் வழங்கி மக்களுக்கு அறிவுரை வழங்குமாறு அருள்வாய் மொழிந்துவிட்டுச் சென்றனர். அக்கணமே விழத்தெழுந்த அவர்கள் தம் தகுதி தம் மாமனாரின் தகுதியைவிட உயர்ந்துவிட்டதாக எண்ணினர். அவ்வெண்ணத்துடனேயே மாமனாரை சந்திக்கச் சென்றனர். அவர்களின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், இதுவரை நீர் மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தீர். இப்பொழுது நீரே பேசவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்முடைய பேச்சால் உலகம் உய்ய வேண்டியுள்ளது. உம் மாணவர்கள் பேசச் சொன்ன போதும் நீர் பேசவில்லை. பகுதாதிலுள்ள ஷெய்குமார்கள் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. நான் பேசச் சொன்ன போதும் பேசவில்லை. அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்கனவில் வந்து சொன்னதால் நீர் பேசப் போகிறீர்!' என்று கூறினர்.
 
     அப்போது ஜுனைத் அவர்களுக்கு சிறிது முன் ஏற்பட்டிருந்த சிறிதளவு கர்வமம் தலை குப்புறக் கவிழ்ந்தது.  தம்முடைய மாமனார் தன்னுடைய அந்தரங்கத்தை அறியக்கூடியவராகயிருந்தும் நமக்கு அந்த தகுதி இல்லாதிருப்பதைக் கண்டு அவர்களின் உயர்ந்த படித்தரத்தை உயர்ந்தர்கள். அவர்களிடமி தம்மை மன்னித்தருளும்படி வேண்டினர்.
 
       பின்னர் தம் மாமனாரை நோக்கி இவ் விஷயம் தங்களுக்கு எப்படித் தெரிந்தது? எனக் கேட்டனர். அதற்கு ஸரீ அஸ் ஸகதீ அவர்கள், ' இறைவன் என் கனவில் திருத்தோற்றம் வழங்கி, மேடை மீதேறி மக்களுக்கு அறிவுரை பகருமாறு ஜுனைதுக்கு அணையிட்டு வருமாறு என் தூதரை அனுப்பி வைத்துள்ளேன்; என்று இயம்பினான் எனக் கூறினர்.
 
     இதன் பி;ன் சிறிது காலததில் ஸரீ அஸ் ஸகதீ அவர்கள் மறைந்தார்கள். அவர்கள் அபூ ஹஃப்ஸ் ஹத்தாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமும் பின்னர் யஃகூப் ஜையாத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களிடமும் சென்று ஆன்மீகக் கல்வி பயின்றார்கள். இவர்களிடம் மட்டுமில்லாது இருநூறுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும் கல்வி பயின்றுள்ளனர்.
 
    உலகிலேயே வாழ்ந்தும் வாழாதது போல வாழ்ந்து வந்த அவர்கள், ஸூபிகள் போன்று கிர்கா அணியாமல் ஆலிம்கள் போன்று சாதாரண மேலங்கியையே அணிந்து வந்தனர். அவர்களுடைய கையில் எப்போதும் தஸ்பீஹ் மாலை  தவழ்ந்து கொண்டிருந்தது.
 
    ஒருதடவை மக்கள் அவர்களை நோக்கி, 'தாங்கள் ஆன்மீகத் துறையில் இத்துணை உச்சத்தை எய்தியதற்குக் காரணம் என்ன? என்று வினவியபோது, அவர்கள் தங்கள் இல்லத்திலுள்ள வணக்க இடத்தை சுட்டிக்காட்டி, 'இதில் நான் நாற்பதாண்டுகளாக வீற்றிருந்து வணக்கம் நிகழ்த்தியதன் காரணமாக எய்தப் பெற்றேன்' என்று கூறினர். மேலும், 'உலகைத் துறத்தல், நோன்பு நோற்றல், இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கத்தில் ஈடுபட்டிருத்தல் அகியவற்றால் இந்த உயர்நத நிலையை எய்தப் பெற்றேன்' என்று கூறினர்.
 
     நாற்பதாண்டுகளாக ஒவ்வோர் இரவும் இஷாத் தொழத் துவங்கின் வைகறை தொழுகை தொழுது விட்டே ஓய்வுக் கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இரவுத் தொழுகைக்கு செய்த உளுவுடன் அவர்கள் வைகறைத் தொழுகையையும் தொழுவார்கள். அவர்கள் தங்கின் வணக்க அறைக்குள் நுழைந்து விட்டால் நானூறு ரக்அத் தொழாம்ல வெளியே வருவதில்லை. அவர்கள் தொழுவதற்கு தொழுகை விரிப்பை விரிக்கும் பொழுதே, இறைவனையன்றி வேறு எதனையும் தம் உள்ளத்தில் நுழையவிடாது மிக எச்சரிக்கையுடன் இருந்தனர்.  நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றார்கள்.
 
  அவர்கள் ஹஜ்ஜை தனியாக நடந்து சென்று முப்பத்தி மூன்று தடவை செய்துள்ளார்கள்.அவர்களின் புகழ் நாளுக்கு நாள் பெருகிவருவது கண்டு கலீபா உட்பட சிலருக்கு பொறாமையுணர்வை ஏற்படுத்தியது. எனவே ஒரு பெண்ணை சோடித்து அவர்களிடம் அனுப்பி அவர்களை மாயவலையில் சிக்கவைத்து மானபங்கப் படுத்த சூது செய்தனர். அந்தப் பெண் அவர்கின் தவமடத்திற்கு; சென்று அவர்களின் முன்னின்று, என்னைத் தங்களின் ஊழியராக ஏற்றுக் கொள்ள வேண்டுமாயும் அதற்கு தனக்கு எவ்வித ஊதியமும் தர வேண்டாம் என்றும் வேண்டிக் கொண்டாள். அவளின் சூழ்ச்சியை உணர்நத ஜுனைத் அவர்களின் உள்ளம் என்றுமில்லாவண்ணம் கொதித்தது. இறைவனின் போருள் மட்டுமில்லாது இருப்பின் அவள் நம்மடைய இம்மை, மறுமை வாழ்வை நாசப்படுத்திவிடுவாள் என்றெண்ணி,அவர்கள் அவளை ஏறிட்டுப் பார்த்தார்கள். அடுத்தகணம் அவள் பிணமாக கீழே சாய்ந்தாள். இவ்விஷயம் கேள்விபட்டு அவர்களை சந்திக்க வந்த கலீபா அச்சம் மேற்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.
 
    அவர்களின் நண்பர்களாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அபூ உதுமான் ஹீரி, அபூ ஸயீது கஸ்ஸாஸ் ஆகியோர் இருந்தனர்.
 
    துவக்கத்தில் அவர்கள் 'ஸம்உ' என்ற பேரின்ப நிகழ்ச்சியை பெரிதும் விரும்பவில்லை. பின்னர் மனம் மாறுதலடைந்து பேரின்ப இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் செய்தனர். ஒருவர் அவர்களை அணுகி, பொதுவாக அமைதியாக இருக்கும் மனிதன், ஸம்உ என்ற பேரின்ப இசை நிகழ்ச்சியில் தன்னிலையை மறக்க காரணம் என்ன? என்று வினவினார்கள்.
 
    அதற்கு அவர்கள், 'ஆன்ம உலகில் இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் நோக்கி, நான் உங்களின் இறைவனில்லையா? என்று வினவிய போது, அவை அனைத்தும் 'ஆம்' என்று ஒருமித்து முழக்கமிட்டன. இவ்வாறு பதிலுரைத்த சுவை அவற்றின் உள்ளத்தில் உறைந்துவிட்டது. பேரின்ப பாடல்களை செவியுற்றதும் அச் சுவை அவர்களின் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதன்காரணமாக அவர்கள் தன்னுணர்வு அற்று விடுகின்றனர்' என்றனர்.
 
     பேரின்ப இசையைக் கேட்பதற்கும் காலம், இடம், சூழல் ஆகிய மூன்று அம்சங்கள் தேவைப்படுகின்றன. அவை மூன்றும் ஒருங்கே அமையவில்லையானால் அந்த இசையை, அது எவ்வளவுதான் மேலானதாக இருந்த போதினும் பேட்காதீர்கள்' என்றனர்.
 
     பிக்ஹு கலையில் மட்டுமின்றி, தஸவ்வுஃபிலும் மாபெரும் உச்சத்தை எய்தியிருந்த அவர்கள், பிக்ஹு பற்றிய கல்வி வேறு தஸவ்வுஃப் பற்றிய கல்வி வேறு என்று கூறினர். ஒருநாள் ஒருவர் அவர்களிடம் தஸவ்வுப் என்றால் என்ன? என்று வினவிய போது, 'எதிலும் தொடர்பின்றி அல்லாஹ்வுடன் ஒன்றித்து இருப்பதாகும்' என்று விளக்கம் அளித்தனர்.
 
     இவ்வாறு கூறிய அவர்கள் பிக்ஹு கலையை வெளிப்படையாக போதித்த பொதினும் தஸவ்வுஃப் பற்றிய கல்வியைத் தம் அறையின் கதவுகளைப் பூட்டி சாவியைத் தம் விரிப்பின் கீழ் பத்திரமாக வைத்துக் கொண்ட பின்னரே தம் மாணவர்களுக்கு போதித்து வந்தனர்.
 
      ஒருதடவை அவர்கள் ஃபனாநிலையிலிருக்கும் போது, என் சட்டைப் பைக்குள் அல்லாஹ்வைத் தவிர எவன் உள்ளான்? என்றும், 'பேசுகிறவனும் நானே! கேட்கிறவனும் நானே! ஈருலகிலும் வேறு யார் உள்ளார்? என்றும் தம்மையறியாமல் கூpவிட்டனர். இதனால் அவர்களை காஃபிர் என்று மார்க்க அறிஞர்கள் கூறவும், அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாகவும் நேரிட்டது.
 
   'தாவூஸுல் உலமா'(மார்க்க அறிஞர்களின் மயில்), 'மஷாயிஹெ பாத்தின்'(அகமியக் கல்லியின் தலைவர்) என்றும் புகழப்பட்டனர் ஜுனைதுல் பக்தாதி அவர்கள்.
 
        கலீபா அல் மாமூன் காலத்திலிருந்து, கலீபா அல்முக்தரின் காலம் வரையிலும் நடந்த பன்னிரண்டு கலீபாக்களின் ஆட்சியிலும் பக்தாது மாநகரிலேயே வாழ்ந்து வந்த அவர்கள் ஹிஜ்ரி 298ம் ஆண்டில் நோயுற்று படுத்த படுக்கையிலாயினர். இறுதியாக ஒரு வெள்ளிக் கிழமை, தம்முடைய எண்பதாவது வயதில் தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு உணவு உண்ணக் கொடுத்தனர். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களுக்கு இறப்பின் முதல் வேதனை அவர்கைளக் கவ்விப் பிடித்தது. உடனே தம் மாணவர் உருவரை நோக்கி தாம் உளு செய்யத் தண்ணீர் கொண்டு வருமாறு செய்து உளு செய்து தொழுது விட்டு, திருக் குர்ஆன் பிரதியை எடுத்து ஓதத் துவங்கினா.; வெகு சிரமத்துடன் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தபின், இரண்டாவது தடவையும் ஓத்துவங்கினர். ஸூரத்துல் பகரா 70 வது திரவசனமாகிய 'அல்லாஹ் நாடினால் இனி நாம் நிச்சயமாக நேர்வழி பெற்று விடுவோம்' என்பதை ஓதியதும் அவர்கள் உயிர் பிரிந்தது.
 
        அவர்களின் பொன்னுடல் மறுநாள் அவர்களின் மாமனார் ஸரீ அஸ் ஸகதீ  அவர்கள் அடக்கவிடத்திற்கு அண்மையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.