தஞ்சாவூர் மன்ஜில் திறப்பு விழா!

தஞ்சாவூர் மன்ஜில் திறப்பு விழா!

By Sufi Manzil 0 Comment February 3, 2012

Print Friendly, PDF & Email

தஞ்சாவூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் ஸூபி மன்ஜில் இன்ஸா அல்லாஹ் பிப்ரவரி 22 ம் தேதி புதன்கிழமை திறக்கப்படவிருக்கிறது. அச்சமயம் மகான்களான சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷெய்கு அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அன்னாரின் கலீபாவான அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் அஷ்ஷெய்கு செய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி மற்றும் அன்னாரின் கலீபாவான ஸெய்யிது ஸாதாத் அஸ்ஸெய்யிது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி ஸூபி அந்தரத் தீவு ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் கந்தூரி விழா கந்தூரி விழாவும் நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தலைமைதாங்கி மன்ஜிலை திறந்து வைக்கும் பெருந்தகை மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள்.