கந்தூரி கூட்டம்

கந்தூரி கூட்டம்

By Sufi Manzil 0 Comment March 21, 2014

Print Friendly, PDF & Email

காயல்பட்டினம் ஸூபி மன்ஸிலில் குத்புல் ஹிந்த் அதாயிர் ரஸூல் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி கூட்டம் கடந்த வியாழக்கிழமை 19-3-2014 அன்று மன்ஜிலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்ஸில் கலீபா எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி, ஸூபி அவர்கள் தலைமை ஏற்றார்கள். கந்தூரி கமிட்டி தலைவராக அல்ஹாஜ் எஸ்.எம். தாஜுத்தீன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் ரஜப் பிறை 6 (மே மாதம் 5ஆம் தேதி) கந்தூரியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் பாத்திஹா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


கந்தூரிக்கான நேர்ச்சை, காணிக்கைகளை அனுப்ப:

எஸ்.எம். தாஜுத்தீன்,

ஸூபி மன்ஸில்,

குத்துக்கல் தெரு,

காயல்பட்டினம்-628204