கந்தூரி ஆலோசனை கூட்டம்!

கந்தூரி ஆலோசனை கூட்டம்!

By Sufi Manzil 0 Comment August 17, 2011

Print Friendly, PDF & Email

காயல்பட்டணம் ஸூபி மன்ஜிலில் ஷெய்குனா சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி, அல்முஹிப்பிர் ரஸூல் ஷாஹ் ஷெய்குனா ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் கந்தூரி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வழமைபோல் இவ்வருடமும் வருகிற ஹிஜ்ரி 1432 ஷவ்வால் பிறை 10 (09-09-2011 வெள்ளிக் கிழமை) கந்தூரியை சிறப்பாக நடத்துவது என்றும், காலையில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்தல், மாலையில் புனித மௌலிது ஷரீஃப் ஓதுதல், மஃரிபிற்குப் பின் திக்ரு மஜ்லிஸ் அதைத் தொடர்ந்து மார்க்க உபன்னியாசம் நிகழ்த்தி நேர்ச்சை வழங்கவும் முடிவு செய்யபட்டது.

கந்தூரிக்கான நேர்ச்சை, காணிக்கைகளை கீழ்காணும் முகவரிக்கு அனுப்பித்தர வேண்டுகிறோம்.

S.M. முஹம்மது தாஜுத்தீன்,

ஸூபி மன்ஜில்,

குத்துக்கல் தெரு,

காயல்பட்டணம்-628204

தென்இந்தியா.