இருமகான்களின் கந்தூரி அழைப்பு 2013

இருமகான்களின் கந்தூரி அழைப்பு 2013

By Sufi Manzil 0 Comment July 22, 2013

Print Friendly, PDF & Email

இமாமுல் ஆரிபீன் ஸுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதர் ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 78ஆவது வருட கந்தூரி மற்றும் அன்னாரின் கலீபா அல் ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பிர் ரஸூல் அல் அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ்   ஷெய்கு அப்துல் காதிர் அஸ்ஸித்தீகி அல்காதிரி காஹிரி ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அஅவாக்ளின் 32 ஆம் வருட கந்தூரி விழா இன்ஷா அல்லாஹ் வருகிறஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 10 (18-08-2013) ஞாயிறு  அன்று நடைபெறவுள்ளது.

காலை சுப்ஹு தொழுகைக்குப் பின் திருக்குர்ஆன் ஒதி தமாம் செய்து அன்று மாலை 4.30 மணிக்கு மவ்லித் ஷரீப் ஓதி, மஃரிபுக்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெற்று, இரு மகான்களுடைய ஜீவியசரிரைதயும், மார்க்க உபன்னியாசமும் நடைபெற்று நேச்ச்சை வழங்கக்படவுள்ளது. அனைவர்களும் கலந்து மகான்களின் துஆப் பேற்றினை பெற்றேக அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: காயல்பட்டினம் ஸூபி மன்ஸில், குத்துக்கல் தெரு,

நேர்ச்சை மற்றும் நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

மு.அ. முஹம்மது தஸ்தகீர்,

ஸூபி மன்ஜில்,

93A குத்துக்கல் தெரு,

கா யல்பட்டனம்