40ஆவது நாள் பாத்திஹா

40ஆவது நாள் பாத்திஹா

By Sufi Manzil 0 Comment February 18, 2014

Print Friendly, PDF & Email

மகான் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவும், மருமகனுமாகிய மௌலவி அல்ஹாஜ் ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்களின் 40ஆவது நாள் பாத்திஹா இன்று (18-2-2014) செவ்வாய் காலை 9 மணியளவில் அன்னாரின் குத்துக்கல் தெரு இல்லத்தில் வைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Add Comment

Your email address will not be published.